பார்வதி தாய் வயிற்றில் வந்துதித்த கதிரவனே!

தேசத்தைஇனத்தை மீட்க வந்தஇறைவாவருவாய் அருள் தருவாய்எம் தலைவா..! உன்னை படைத்த இயற்கை கூடகடவுளாக பார்க்கும் அற்புதமான மானிடப் பிறப்பு..! எதிரிகள் துரோகிகள் கூடவிரும்பும் மகத்தான மனிதன்எல்லோரும் போற்றும் மனித குலத்தில் வந்து உதித்தமாவீரன்..! எத்தனை பேர் ஏமாற்றிய போதும்சோர்ந்து விடாதுஎவரையும் ஏமாற்றாது நேர்மையின் வழி நடந்துஉத்தமன்..! உண்மையின் அறம்எம்மை உயிர்பிக்கும் நினைவு..உன் கைகளுக்குள்தேசம் இருந்த வரை தன்மானம் பெண்மானம்கெளரவம் வீரம் கொட்டிக் கிடந்ததுஅப்போ எல்லாம் அழகாகத்தான் இருந்தது..! இந்த உலகத்திற்கே பிடித்தமானதமிழ் தலைவன்..!நாற்றிசையெங்கும் நாவில் தவழும் ஒரு … Continue reading பார்வதி தாய் வயிற்றில் வந்துதித்த கதிரவனே!